வனவாசத்திருக்குப்பின் வைகைப்புயல் வடிவேலு
மூன்று வருட வனவாசத்திருக்குப்பிறகு வைகைப்புயல் வடிவேலு அவர்கள் மீண்டும் நடித்து வருவது வாழ்த்திற்குரியது. ஒரு நல்ல கலைஞன் தன் திறமையை பயன்படுத்த முடியாமல் இருட்டடிப்பில் இருந்து பின் மீண்டு வருவது உண்மையிலேயே பாராட்டுக்குரியது. ஆனால் கடந்த சில தினங்களாக அவர் தனது தொழில் முறை போட்டி நகைச்சுவை நடிகர்களை விமர்சித்து வருவது ஏற்புடையது அல்ல. எல்லா நடிகர்களிடமும் நிறைகுறைகள் உள்ளது. இவர் இல்லாத தற்போதைய நகைச்சுவை நடிப்பை பார்த்து கண்களைக் கெடுத்து கொள்ளாதிர்கள் என்று கூறுகிறார். ஆனால் இவர் நடித்ததிலேயே நிறைய விரசமான காட்சிகள் உள்ளது. போட்டியாளர்களை இவர் வாழ்த்தித்தான் தானும் வளர வேண்டும்.
இன்றைய சூழலில் ஆட்சியாளர்களின் ஒரு அறிவிக்கப்படாத நெருக்கடி நிலை திரைத்துறையின் மீது உள்ளது. வடிவேலுவும் இத்தகைய ஒரு நெருக்கடியில்தான் வனவாசத்தில் இருக்கிறார். அவர் படம் இன்னும் வெளி வர வில்லை. வந்தால்தான் மறுவாழ்வு நிஜம். ஆகவே சக நடிகர்களை அவர் விமர்சிப்பது அவருக்கு நல்லது அல்ல.
மூன்று வருட வனவாசத்திருக்குப்பிறகு வைகைப்புயல் வடிவேலு அவர்கள் மீண்டும் நடித்து வருவது வாழ்த்திற்குரியது. ஒரு நல்ல கலைஞன் தன் திறமையை பயன்படுத்த முடியாமல் இருட்டடிப்பில் இருந்து பின் மீண்டு வருவது உண்மையிலேயே பாராட்டுக்குரியது. ஆனால் கடந்த சில தினங்களாக அவர் தனது தொழில் முறை போட்டி நகைச்சுவை நடிகர்களை விமர்சித்து வருவது ஏற்புடையது அல்ல. எல்லா நடிகர்களிடமும் நிறைகுறைகள் உள்ளது. இவர் இல்லாத தற்போதைய நகைச்சுவை நடிப்பை பார்த்து கண்களைக் கெடுத்து கொள்ளாதிர்கள் என்று கூறுகிறார். ஆனால் இவர் நடித்ததிலேயே நிறைய விரசமான காட்சிகள் உள்ளது. போட்டியாளர்களை இவர் வாழ்த்தித்தான் தானும் வளர வேண்டும்.
இன்றைய சூழலில் ஆட்சியாளர்களின் ஒரு அறிவிக்கப்படாத நெருக்கடி நிலை திரைத்துறையின் மீது உள்ளது. வடிவேலுவும் இத்தகைய ஒரு நெருக்கடியில்தான் வனவாசத்தில் இருக்கிறார். அவர் படம் இன்னும் வெளி வர வில்லை. வந்தால்தான் மறுவாழ்வு நிஜம். ஆகவே சக நடிகர்களை அவர் விமர்சிப்பது அவருக்கு நல்லது அல்ல.
No comments:
Post a Comment